15 August 2007

ஒரு வார்த்தை

சமீபத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகள் படி ஒரு வாத்ர்தையில் உளள் எத்ழுதுக்கள் சயாரின வசைரியில் அந்மைது இகிருக்றதா எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கடைசி எத்ழுதும் கடைசி எத்ழுதும் சயாரின இடதித்ல் அந்மைதிருந்து மறற்வை கனான்பினான் என்று இந்ருலுதாம் அதை நாம் நம்டைமுய யூத்கலேதாயே தவன்றிறி பத்டிது விட முயுடிம். ஏன்னெறால், மனித மூயாளைனது ஒவ்ருவொ அச்ட்ரமாக படிகாக்மல் ஒவ்ருவொ வாத்ர்தையாக பப்டிபது தான் அற்தகு காணரமாம்!!

உபயம்; மங்கையர் மலர்

21 July 2007

DCIயில் நாங்கள்


நவின் கேக் சாப்பிட விடாம இப்படி போட்டோக்கு போஸ் கொடுக்க சொன்னதாலே வந்த ஏக்கம் என் கண்களில் தெரிகிறதா?

ஒரு எலும்பு, ஒரு எலும்பை தின்னும் காட்சி இதோ!
இது என் விமர்சனம் இல்லை! ஹேட்டல் சர்வர் அடித்த கமெண்ட்!
மாசா மாசம் போய் சாப்பிடுறோம் இல்ல அதான்!! ;)

அதான் அடுத்தவங்க இலையிலே கைய வச்சாச்சி இல்ல, அப்பறம் என்ன
அழுகை!!
SEO People
(SEO People) ராகவன் ரொம்ப யோசிக்காதீங்க! அதான் எல்லா சைட்டையும் ப(3)ண்ட் பண்ணியாச்சி இல்ல. அப்பறம் என்ன? பாருங்க உங்க மானேஜர் அஜய், அடுத்து நீங்க என்ன பண்ணப்போறீங்களேன்னு நினைப்புல ரொம்ப சோகமா கமிராவை பாக்கிறாரு பாருங்க!! இளங்கொவன், என்னாலும் நாம பேசித் தீர்த்துக்கலாம் ஓகேவா??? மொரைக்காதீங்க ப்ளீஸ்!

17 July 2007

என் கைவண்ணம்!








புடிச்சிருக்கான்னு சொல்லுங்களேன்!