03 June 2008

உன்னை நினைக்கையில்

உன்னை நினைக்கையில் எனக்கு
கவிதை கூட வருகிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
கத்திரி வெயில் கூட குளிர்கிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
வாழக் கூட பிடிக்கிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
சாதிக்கக் கூட தோன்றுகிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
எல்லாமே பிடிக்கிறது
ஆனால் உனக்கோ
என்னை நினைக்கையில் எரிச்சல் மட்டுமே வருகிறது

என்னக் கொடுமை சார் இது!!!

1 comment:

g said...

அப்படிதான் இருக்கும் நிவேதிதா. எல்லாம் பருவக்கோளாறு காரணமாக இப்படியெல்லாம் நடக்குது.
வரட்டும் வரட்டும் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறதுதானே.

இப்படியெல்லாம் இந்த பருவத்தில்தான் தோன்றும். பின்ன என்ன 90 வயது கிழவிக்கா வரும்?