16 April 2012

SMS SHORTCUTS

1dRfl - wonderful
2 - to/too/two
2dA - today
2moro - tomorrow
2nite -
tonite
3dom - freedom
4 - for
4get - forget
4N - foreign
ADN - any day now
AFAIK - as far as I know
AFAIR - as far as I recall
ASAP - as soon as possible
ATM - at the moment
B - be
B4 - before
B4N - bye for now
BB - bye-bye
Bf -boyfriend
BG - big grin
BION - believe it or not
BK - big kiss
BTDT - been there, done that
BTW - by the way
By - busy
C - see/sea
CB - call back
CUL - see you later
CWYL - chat with you later
DUZ - does
DUZNT - doesn't
F2F - free to talk?
G2G - got to go
Gf
- girlfried
Gr8 - great
Grr
- angry
H2 - how to
HUH - have you heard?
IC - I see
ICCL - I couldn't care less
IK - I know
in4ml - informal
KISS - keep it simple, stupid
KUTGW - keep up the good work
@ "At"

MSG "Message"

W "With"

ATB "All the best"

NE "Any"

W/O "Without"

B "Be, Bee"

NETHNG "Anything"

WKND "Weekend"

BCNU "I'll be seeing you"

NE1 "Anyone"

XLNT "Excellent"

BWD "Backward"

NO1 "No-one"

B4 "Before"
OIC "Oh, I see"

YR "Your"

C "See, Sea"

PCM "Please call me"
1 "One, Won"

CU "See you"

PLS "Please"

2 "Too, To, Two"

DOIN "Doing"

PPL "People"

:) Original
smiley
:-) Classic
smiley
;-)
Wink
:-)) Very happy
|-)
Hee-hee
:-D Laugh loud
:-o Amazement
:^D" Great! I like it!
:-s Confusion
{} No comment
:-C Totally unbelievable
%-) Confused
*:* Fuzzy face
:-@ Screaming
:-7 Wry remark
:-( Frown
:>
Develish grin
(:-|K- Dressed to kill
:-|| Angry
::=)) Seeing double

:-> Hey
|:-0 No explanation
#:-) Hair in a mess
>;-(' I am spitting mad
#-) Partied all
night
:-| Hmmm
:-& Tongue-tied
L8 - late
L8r - later
LMK - let me know
M8 - mate
MOF - matter of fact
MT - empty
MTE - my thoughts exactly
NAGI - not a good idea
Ne - any
Ne1 - anyone
No1 - no one
nrg
- energy
OIC - Oh I see
OK - okay
ONNA - oh no, not again!
OTT- over the top
PCM - please call me
Pls
- please
Ppl
- people
PTL - praise the Lord
R - are
Re - regarding
RUOK - are you okay?
Spk
- speak
Sry
- sorry
THX - thanks
TTYL - talk to you later
TXT - text
U - you
U@ - you at? (where
are you?)
UOK - you okay?
UR - your/you're
Usu
- usually
W8 - wait
W84M - wait for me
W/ - with
Wan2 - want to
wn
- when
WMF - works for me
XLNT - excellent
Y - why
YM - you mean
YR - yeah, right
GONNA "Going to"

SUM1 "Someone"

3SUM "Threesome"

GR8 "Great"

STRA "Stray"

4 "For, Four"

H8 "Hate"

THNQ "Thank you"
:-) "I'm happy"

L8 "Late"

THX "Thanks"
:-o "I'm surprised"

L8R "Later"

U "You"
:-( "Sad face"

LUV "Love"

UR "You are "
d:) "Baseball
cap "
MOB "Mobile"

WAN2 "Want to?"
;-/ "Confused"

2DAY "Today"

F2T "Free to talk"
RUOK "Are you okay?"

2MORO "Tomorrow"

FWD "Forward"

RGDS "Regards"

30 March 2012

வாங்கிக் கட்டிக் கொண்டேன்!!

சென்னையில் பஸ்லில் அலுவலகம் போவது என்பதே பெரிய வித்தைத் தான். கூட்ட நெரிசலில் - காலை எங்கே வைப்பது, கையை எங்கே பிடிப்பது, கைப்பையை எங்கே வைப்பது, சாப்பாட்டுப் பை எங்கே மாட்டிக் கொண்டதோ, இது தான் வாய்ப்பு என்று இடிக்கும் இடி மன்னர்கள் தொல்லை, டிக்கெட் வாங்க முடியாமல் தவிப்பது என பல கஷ்டத்தில் பெருங்குடியில் இருந்த போது என் பஸ் பயணம் இருந்ததுஇப்போது வீடு வேளச்சேரியில். பஸ் பயணம் இல்லை. இரயில் பயணம் தான். மகளிருக்கான தனி பெட்டியில் செல்வதால் பெரிய பிரச்சனை இல்லை. நிறைய பெட்டி இருப்பதால் கூட்டம் இருந்தாலும் பஸ் போன்ற நெரிசல் இல்லை.சீசன் டிக்கெட் மாதம்தொரும் வாங்கிவிடுவதால் டிக்கெட் வாங்கும் பிரச்சனையும் இல்லாமல் நாட்கள் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தது.

இன்றும் இப்படித் தான். காலையில் சீக்கிரமே இரயில் நிலையம் சென்று விட்டேன். அப்பொழுது தான் ஒரு இரயில் வந்து சென்றதால் எங்கும் கூட்டம் இல்லை. என் சீசன் டிக்கெட் வேறு முடியும் நிலையில் இருந்தது. டிக்கெட் கவுண்டரிலும் கூட்டம் அதிகம் இல்லை. மூன்றுப் பேர் தான் வரிசையில் நின்றிருந்தார்கள். டிக்கெட் வாங்கி விடலாம் என்று நினைத்து,நான்காவதாகப் போய் நின்றேன். முதலில் நின்றவர் வேகமாக டிக்கெட் வாங்கி விட்டுச் சென்றுவிட்டார். இரண்டாவது நபரோ அங்கே இருந்து இங்கே, இங்கே இருந்து அங்கே என்று நிறைய டிக்கெட் வாங்குகிறேன் என்று குறைந்த பட்சம் நான்கு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டுவிட்டார். மூன்றாவது நபர்இரண்டு நிமிடம் மட்டும் எடுத்துக் கொண்டார். அடுத்து என் முறை.

நான் கவுண்டர் அருகில் சென்று என் பழைய சீசன் டிக்கெட்டை எடுத்து நீட்டி ஏப்ரல் ஒண்ணாம் தேதியில் இருந்து ஒரு மாதம் ரிணிவல் செய்ய வேண்டும் என்றேன். அவரும் சரி என்று வாங்கிக் கொண்டார். கையில் வைத்து கண்களுக்குஅருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்த்தார். பார்த்த அவருக்கு வயது அநேகமாக ஓய்வு பெறும் வயதுக்கு அருகில் இருக்கும். அதனால் பார்ப்பதற்கு சிரமப்படுகிறாரே என்று நினைத்து 'நிவேதிதா' என்று என் பெயரைச் சென்னேன். கேட்டதும் என்னை ஒரு முறைபார்த்துவிட்டு மறுபடியும் முன்னர் சென்னபடியே கண்களுக்கு அருகே ஒருதரம், கண்களுக்கு அப்பால் ஒருதரம் என்று மாற்றி மாற்றி பார்க்க ஆரம்பித்தார். பின்னால் பார்த்தால் இத்தனை நேரம் இல்லாத நீண்ட வரிசை. இப்போது அவர்பெயரைப் படித்துவிட்டார் போலும், தட்டச்சு செய்ய ஆரம்பித்திருந்தார். என்னுடைய பெயரில் உள்ள பத்து எழுத்துக்களையும் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சில் தேடியும், நான் கொடுத்த டிக்கட்டைப் பார்த்தும் அடித்துக்கொண்டிருந்தார். பின்னால் நின்ற கூட்டத்தைப் பார்த்து நான் அவருக்கு உதவ நினைத்து ஒவ்வொரு எழுத்தாக சொன்னால் மனிதர் இந்த முறை என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஒரு வழியாக அடித்தப்பின்னும் சரியாக வரவில்லை போலும் மறுபடியும் முயற்ச்சித்தார். மறுபடியும் தோல்வி தான். இப்படியே நான்கு, ஐந்து நிமிடங்கள் சென்றன. நிமிடங்கள் தான் சென்றதே ஒழிய அவரால் என் தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது கூட்டம் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுது தான் சீசன் டிக்கெட் வாங்க வேண்டுமா? நல்ல நேரம் பார்த்து வர்ங்கப்பா!! என்று என்னை வசைப்பாட ஆரம்பித்தது. அந்த பெரிய மனிதரோ அவருக்கே உரிய குணமான பெறுமை குணத்துடன் மிகப் பொறுமையாகத் தேடிக் கொண்டேயிருந்தார். உச்சக் கட்டமாக அடுத்த இரயிலும் வந்து விட்டது. வரிசையில் இருந்த அனைவரும் என்னையும் சேர்த்து டென்ஷன் ஆகிவிட்டோம். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்து என் சீசன் டிக்கெட்டைத் திரும்ப பெற்றுவிடலாமா என்று யோசித்த வேளையில் அந்த மனிதர் அடுத்தக் கவுண்டரில் இருந்த அதிகாரியிடம் கேட்டு பின் சில பல பட்டன்களை தட்டச்சில் தட்டி ஒரு வழியாக எனக்கு சீசன் டிக்கெட் கொடுத்துவிட்டார்.

நானும் வாங்கிக் கொண்டு தயாரக நின்றிருந்த இரயிலில் ஏறிய பின் யேசிக்கிறேன். கூட்டம் இல்லாததால் டிக்கெட் வாங்கலாம் என்று நினைத்தது ஒரு குற்றமா? என்னால் இத்தனைப் பேருக்கு டென்ஷன். இந்த டென்ஷன், கோபம் எல்லாம் என்னால் மட்டுமா? காலை நேர பரபரப்பில் வேகமாக வேலை செய்யாத அந்த அதிகாரியின் குற்றமா? சீசன் டிக்கெட் வாங்குவதற்கு என்று தனிக் கவுண்டர் வைக்காத இரயில்வே நிர்வாகத்தின் குற்றமா?

பஸ்ஸில் பலர் சீசன் டிக்கெட் வாங்குவதில்லை. ஆனால் இரயிலில் வரும் நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதம் பேர் சீசன் டிக்கெட் எடுக்கிறார்கள். எல்லா நாட்களில் முடியாவிட்டாலும் மாதத்தின் கடைசி வாரம் முதல் மாதத்தின் முதல் வாரம் வரை ஒரு தனி கவுண்டர் திறந்தால் என் போன்ற பலரும் பயணடைவார்கள். இரயில்வே நிற்வாகம் கவனிக்குமா??

29 March 2012

முக்கியமான பத்து விஷயங்கள்!

1 சிந்தனை :
அன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். பகை அழிவில்
கொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம்
செலுத்தலாம். இதைத் தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை. -
காந்திஜி

2 புத்திமதி:

1. பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு
கெட்டவையாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை. 2. பிறர்
குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே
கேடிழைத்துக் கொள்கிறாய். - விவேகானந்தர்

3 கடமைகள்:
1. பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல்
2. துஷ்டனை நல்லவனாக்குதல்
3. படிக்காதவனை கல்விமான் ஆக்குதல்

4 குறைகள்:

1. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை
2. வீட்டின் குறை பழுது பாராமை
3. அழகின் குறை சிரத்தை இன்மை
4. காவலாளியின் குறை கவனக்குறைவு

5 போதுமே:

1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ்
போதுமானவன்.
2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு
அல்குர்ஆன் போதுமானது.
3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ,
அவருக்கு மரணம் போதுமானதாகும்.
4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ,
அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது.
5. எவர் இந்த நான்கிலும் படிப்பினை
பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -நபிகள் நாயகம்


6 மனமே ஆறு:
1. எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்.
2. பயப்படாதே, நான்
உனக்கு துணை நிற்கிறேன், என்பது இயேசு நமக்கு அளிக்கும் ஆறுதல் வார்த்தை.
3. நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார்
தாவீது ராஜா.
4. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன்,
மனுஷன் எனக்கு என்ன செய்வான்.
5. தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம்
தவிர்க்கப்பட வேண்டியது.
6. கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை
உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். இந்த 6மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.

7 நன்முத்து:

1. சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.
2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்
3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.
4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.
5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில்
எடுத்து விடு
6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.
7. வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.

8 உன் சொத்து:
1. வீண் பேச்சு பேசாதே
2. ஒழுக்கத்தைப் பேணு
3. நல்லவனாக வாழ்
4. கெட்டவனுடன் சேராதே
5. பேச்சில் இனிமை சேர்
6. ஆராய்ந்து செயலில் இறங்கு பெரியவர்களுடன் சேர்ந்திரு
8. பொய்யை மெய்யாக்காதே!

9 கட்டுப்பாடுகள்:
1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
2. சவாரியைக் குறை; அதிகமாக நட.
3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை
கடைபிடி

10 அறிவுரை:
1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே
2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
3. சுக போகங்களில் மூழ்கி விடாதே
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
5. சோம்பலை நுழைய விடாதே
6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே
8. எவரையும் ஏளனமாகப் பேசாதே
9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.
10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.

09 March 2012

Have a good day !!
“Do not think you are nothing and do not think you are everything
but think you are something, one who can achieve anything.”
A group of frogs were traveling through the woods, and two of them fell into a deep pit. When the other frogs saw how deep the pit was, they told the two frogs that they were as good as dead.
The two frogs ignored the comments and tried to jump up out of the pit with all their might. The other frogs kept telling them to stop, that they were as good as dead. Finally, one of the frogs took heed to what the other frogs were saying and gave up. He fell down and died.
The other frog continued to jump as hard as he could. Once again, the crowd of frogs yelled at him to stop the pain and just die. He jumped even harder and finally made it out. When he got out, the other frogs said, "Did you not hear us?"
The frog explained to them that he was deaf. He thought they were encouraging him the entire time.
This story teaches two lessons:
1. There is power of life and death in the tongue. An encouraging word to someone who is down can lift them up and help them make it through the day.
2. A destructive word to someone who is down can be what it takes to kill them.

Be careful of what you say. Speak life to those who cross your path. The power of words... It is sometimes hard to understand that an encouraging word can go such a long way. Anyone can speak words that tend to rob another of the spirit to continue in difficult times. Special is the individual who will take the time to encourage another.