01 December 2011

பதிவு ஆரம்பம்... இது தொடருமா??

காலம் பல கடந்து விட்டது.
என் பதிவு பதிவாகி.
வேலை வேலை
அவ்வை சண்மூகி வாழ்கையாகி விட்டது
வீட்டிலும் வேலை
ஆபிஸ்லும் வேலை
எங்கு போய் பதிவது.

இப்படியே சொல்லிக் கொண்டு இருந்தால் எப்படி என்று
இன்று ஆரம்பித்து விட்டேன்.

தமிழ் தட்டச்சு மறந்தே போய் விட்டது.
தட்டுத் தடுமாறி அடிக்க ஆரம்பித்தவுடன்
அழைப்பு வந்து விட்டது என் கணவரிடம் இருந்து.

விடை பெறுகிறேன்
பார்க்கலாம் என் பதிவு தெடருமா என்று!!!

No comments: